அழகேசன்…அழகானவர். ஆனால் கொஞ்சம் கடுமையானவர். தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பார். அவரது மனைவி ரஞ்சிதம்.அமைதியானவர்.கணவன் சொல்லை மீறமாட்டார்.அவரை கண்டாலே அவருக்கு ஒரு பயம். கணவர் சத்தம் போட்டு பேசினால் நடுங்கிப்போவார். அன்று காலை அழகேசன் மார்க்கெட்டுக்குப் போனார்.ஒரு கூடையில் காய்கறிகள் வாங்கிவந்தார்.அதே கூடையில் பத்து கொய்யாப்பழங்களையும் வாங்கிப்போட்டிருந்தார்.அந்த பழங்கள் நன்றாக பழுத்திருந்தன. மார்க்கெட்டுக்கு சென்றுவந்த அழகேசன் தன் மனைவியிடம் காய்கறி கூடையை கொடுத்தார்.காய்கறிகளை கூடையிலிருந்து தனியே எடுத்துவை என்றார். ரஞ்சிதம் அவர் சொன்னபடி காய்கறிகளை தனியே எடுத்து … Continue reading அஞ்சி கொய்யாப்பழம்… (சிறுகதை)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed